இன்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் பதிவு

இன்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் 7 கொவிட்-19 மரணங்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டில் கொவிட்-19 நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

51, 55, 56, 59, 81 மற்றும் 87 வயதான ஆறு ஆண்களும், 79 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு மரணித்துள்ளனர்