கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் மேலும் 204 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,094 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்