நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 574 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 574 பேர் குணமடைந்தனர்

நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் 574 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,947 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 4,627 பேர் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்