கொரோ சரீரங்களை புதைக்கும் இடங்கள் தொடர்பில் விசேட ஆய்வு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைக்கக்கூடிய இடங்களை அடையாளம் கண்டதன் பின்னரே அந்த விடயம் தொடர்பான இறுதி சடங்கு வழிகாட்டல் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்