தாயகம் திரும்பிய 288 பேர்
கொரோனா தொற்று காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் ஓமான் நாட்டில் தங்கியிருந்த 288 பேர் இன்று அதிகாலை தாயகம் திரும்பியுளள்ளனர்.
விசேட விமானம் மூலம் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று இரவு ஹொங்கொங் நகரில் இருந்து 26 பேர் தாயகம் திருபினர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025