
பால் உற்பத்தி விவசாயிகளுக்கு 1 மில்லியன் ரூபாவினை கடன் தொகையாக வழங்க முடிவு..!
பால் உற்பத்தி விவசாயிகளுக்கு வழங்குவதாக முன்மொழியப்பட்ட 500,000 ரூபா கடன் தொகையை 1 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாடல் துறை தெரிவித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025