
பி.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்..!
நாளாந்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய பிசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 20,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
நாளை முதல் கேகாலை பொது வைத்தியசாலயில் நாளாந்தம் 300 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025