
24 மணி நேரத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதியின் வாக்குறுதி..!
தரணியகல- மாலிபொட- திக்எல்ல கந்த ஆரம்ப பாடசாலையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்வின் போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி மாலிபொட- பொத்தெனிகந்த மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அறிவித்து 24 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவ பொது பணிக்குழுவின் பொறியியல் படைப்பிரிவினால் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025