தேயிலை பறிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்பு..!
பசறை - யூரி - மாப்பாகலை பிரிவில் தேயிலை பறிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாப்பாகலை பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
கொழுந்து பறிப்பதற்காக நேற்றைய தினம் அவர் சென்றிருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் மரணித்தமைக்கான காரணம் தெளிவாகாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026