கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!!
பதவிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் உந்துருளியில் பயணிக்கும் போதே கைது செய்யப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 26 வயதான ஸ்ரீ-திஸ்ஸபுர பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026