
கைக்குண்டை நாய் தூக்கி வந்ததால் பரபரப்பு
மாத்தறை − கெகணதுர பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
குறித்த கைக்குண்டை நாய் ஒன்று கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025