
மருத்துவமனை வளாகத்தில் நாய்கள்..! அச்சத்தில் மக்கள்(காணொளி)
இரத்தினபுரி பொது மருத்துவமனையில் நாய்களின் வருகையால் மருத்துவமனைக்கு வருகை தருபவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
குறித்த மருத்துவமனைக்கு வருகை தருபவர்கள் நாய்களினால் கடிப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025