
மொனராகலையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு
மொனராகலை மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று பதிவாகியுள்ளது.
பிபிலை – ரிதிமாலிய பகுதியைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரேஇதில் உயிரிழந்துள்ளார்.
இவர் பிபிலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025