
சிறைக்கைதி ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசி..!!
கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ஒருவரிடம் இருந்து தொலைபேசி,10 சிம் அட்டைகள்,11 மின்கலங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளால் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025