நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்...!
பெலாரஸ் நாட்டில் தங்கியிருந்த 290 இலங்கையர்கள் சற்று முன்னர் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலமே இவர்கள் நாட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026