
46 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்‘லொக்டவுண்’
நாட்டில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள் ‘லொக்டவுண்’ செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் 46 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு,
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025