ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கு கொரோனா..!
ரிதிமாலியந்த- கெமுனுபுர பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் 176 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த ஆடைத் தொழிற்சாலை சுமார் இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ஆடை தொழிற்சாலையின் 2300 ஊழியர்களில் 540 பேர்க்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதே இவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026