
300 கிராம் ஹெரோயின் மற்றும் 11 இலட்ச ரூபா பணத்தொகையுடன் இருவர் கைது..! (படங்கள் இணைப்பு)
ராஜகிரிய பிரதேசத்தில் மகிழுந்தியில் 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 11 இலட்ச ரூபா பணத்தொகையை கடத்தி சென்ற இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். .
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025