நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!
நாட்டில் மேலும் 348 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 505 ஆக உயர்வடைந்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026