
அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுப்படாது-(காணொளி)
அபிவிருத்தியடைந்த நாடுகளில் அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுப்படாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடவத்தை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025