நாட்டில் இதுவரை 313 கொரோனா மரணங்கள் பதிவு..!
நாட்டில் இதுவரை 313 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 107 மரணங்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பதிவாகியுள்ளன.
நேற்று (30) குருணாகலை மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 108 ஆக பதிவாகியுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026