சற்று முன்னர் மேலும் 442 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 442 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 442 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,293 ஆக அதிகரித்துள்ளது.