
பாணந்துறை - பள்ளிமுல்லை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய உந்துருளி கண்டுபிடிப்பு!
பாணந்துறை - பள்ளிமுல்லை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் பயன்படுத்திய உந்துருளி பாணந்துறை - ஊரகடுவ பண்ணைக்கருகிலுள்ள பொல்கொட ஏரியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025