
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 30 பேர் கைது..!
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி முகக்கவசம் அணியாமை மற்றம் சமூக இடைவெளி பேணாத 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக்கவசம் அணியாமை மற்றம் சமூக இடைவெளி பேணாத 2853 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025