
அமெரிக்காவின் நன்கொடையாக முதலுதவி அறைகள்..!
நாடளாவிய ரீதியில் 120 பாடசாலைகளில் முதலுதவி அறைகளை நிர்மாணிக்க அமெரிக்கா உதவியளிக்கவுள்ளது.
அமெரிக்க தூதுவராலயம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் திடீர் உலநலக்குறைவு சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான முதலுதவிகளை பெற்றுக்கொடுக்க இந்த அறை நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025