நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்

நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்

பத்தரமுல்லை பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.