இலங்கை-தென்கொரிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக தயாசிறி ஜயசேகர நியமனம்..!!
இலங்கை-தென்கொரிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை - தென்கொரிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றையதினம் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே இராஜாங்க அமைச்சர் இலங்கை-தென்கொரிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026