
யாழில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (21) 3 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட பரிசோதனையில் இணுவிலை சேர்ந்த ஒருவர், ஊர்காவற்துறையை சேர்ந்த ஒருவர், கோப்பாய் பகுதியை சேர்ந்த ஒருவர் என மூவருக்கு தொற்று உறுதியானது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025