
யாழ்.மாநகருக்குள் தனிமைப்படுத்தலில் 30 பேர் ; 4 கடைகள் ஒரு சிற்றுண்டிசாலைக்கு பூட்டு
கொரோனா அச்சம் காரணமாக யாழ்.மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புபட்ட யாழ்.மாநகர சுகாதார பணிமனையின் ஆழுகைக்குட்பட்ட பகுதியில் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ்.நகரப் பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் நடமாடியதன் காரணமாக நான்கு கடைகள் மற்றும் ஒரு சிற்றுண்டி உணவகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
அத்துடன் , அங்கு கடமையாற்றியவர்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்
18 September 2025
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார்
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025