யாழ்.மாநகருக்குள் தனிமைப்படுத்தலில் 30 பேர் ; 4 கடைகள் ஒரு சிற்றுண்டிசாலைக்கு பூட்டு
கொரோனா அச்சம் காரணமாக யாழ்.மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புபட்ட யாழ்.மாநகர சுகாதார பணிமனையின் ஆழுகைக்குட்பட்ட பகுதியில் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ்.நகரப் பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் நடமாடியதன் காரணமாக நான்கு கடைகள் மற்றும் ஒரு சிற்றுண்டி உணவகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
அத்துடன் , அங்கு கடமையாற்றியவர்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026