
800 வருடங்களின் பின் நாளை இடம்பெறவுள்ள அதிசயம்!
நாளை இரவு வானத்தில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள வாய்ப்புள்ளதாக வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
800 வருடங்களுக்கு ஒரு தடவையே இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன.
இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை அவதானிக்க முடியும்.
இதன்படி நாளை வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்களே இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன.
இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
லியோ ஆடியோ லான்ச் நடக்கும் இடம் உறுதியானது! அறிவித்த தயாரிப்பாளர்..!
24 September 2023
'துருவ நட்சத்திரம்' படத்தின் செம்ம வீடியோ.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!
24 September 2023
நயன்தாரா நடித்த படத்திற்கு ஏ சான்றிதழ்.. ரசிகர்கள் ஷாக்..!
24 September 2023
Pragya Nagra 😍😍😍
01 September 2023
Raveena 😍😍😍
15 July 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா... கண்டிப்பா திராட்சை சாப்பிடுங்க.
14 September 2023
உடல் எடையை குறைக்க இதை மட்டும் செய்தால் போதும்.
11 September 2023