திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று !

திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று !

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன நேற்று முன்தினம் திருநெல்வேலி சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட பிசிஆர் முடிவுகளின்படி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.