
கோர விபத்தில் தாயும் மகனும் பலி...!
அநுராதபுரம் - பாதெனிய பகுதியில் அமைந்துள்ள கீழ் பலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய தாய் ஓருவரும் மூன்றரை வயதுடைய மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றும் பிரிதொரு நபர் தலைமறைவாகியுள்ளதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025