தீப்பரவல் முழுமையாக கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது..!
கொழும்பு - அழுத்கடை உயர்நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 9 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Con City திரை விமர்சனம்
26 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026