
உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ: விரைந்து சென்ற தீயணைப்பு படை
கொழும்பு புதுக்கடை பகுதியிலுள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் தீப் பரவல் ஏற்பட்டுளு்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீயை கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்க கூடும் என அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025