யாழில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று!

யாழில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று!

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 98 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏழாலை  பகுதியில் மூவருக்கும்இனுவிலில் இருவருக்கும் உறுதிசெய்யப்பட்டுள்ளது

வவுனியா 3
 ( ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்தவர். இருவர் வவுனியா திருநாவற்குளம் மற்றும் கற்குழியைச் சேர்ந்தவர்கள் .