
யாழில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! முழுமையான விபரம் உள்ளே..
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தாதாக அவர் தெரிவித்தார்.
அவர்களில் யாழ்.மாவட்டத்தின் பல இடங்களை சேர்ந்த 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
விபரம்…
கொக்குவில் 1
தெல்லிப்பழை 3
அளவெட்டி 2
உரும்பிராய் 1
நவாலி 1
கீரிமலை 2
மானிப்பாய் 2
உடுவில் 2
இனுவில் 2
சங்கானை 1
பண்டத்தரிப்பு 1
சுன்னாகம் 2
கைதடி 1
ஏழாலை 3
காங்கேசன்துறை 1
சன்டிலிப்பாய் 1