கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் பலி...!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் பலி...!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.