கொரோனா ஒழிப்பிற்கு இலவசமாக ஆயுர்வேத ஔடதம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்..!
ஆயுர்வேத வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் முன்னெடுக்கப்பட்ட இலவசமாக கொரோனா ஒழிப்பிற்கான ஔடதம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஔடதத்தினை பெற்றுக்கொள்ள மக்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
வெட்கமே இல்லாமல் அதை நான் செய்வேன்.. நடிகை அமலா பால் ஓபன் டாக்
30 October 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
30 October 2025