கொரோனா விதிமுறைகளை மீறிய வழக்கைத் தவிர்த்து வந்த நபர் கைது...!
முதலாவது கொரோனா அலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியோர் தொடர்பில் ரத்கம காவல் துறையினரால் தாக்கல்செய்யப்பட்ட வழக்கொன்றிற்கமைய நீதிமன்றத்தை தவிர்த்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டி - தெலிக்கடை எனும் பிரதேசத்தில் வைத்தே மேற்படி நபர் கைதாகியுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட 29 வயதுடைய குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என காவல் துறையினர் தொிவிக்கின்றனர்.
சந்தேக நபர் இன்று பத்தேகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சினிமா செய்திகள்
கையில் செருப்புடன் கிளாமர் போஸ்!! நடிகை பூனம் பாஜ்வாவின் கிளிக்ஸ்..
30 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025