கொரோனா விதிமுறைகளை மீறிய வழக்கைத் தவிர்த்து வந்த நபர் கைது...!
முதலாவது கொரோனா அலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியோர் தொடர்பில் ரத்கம காவல் துறையினரால் தாக்கல்செய்யப்பட்ட வழக்கொன்றிற்கமைய நீதிமன்றத்தை தவிர்த்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டி - தெலிக்கடை எனும் பிரதேசத்தில் வைத்தே மேற்படி நபர் கைதாகியுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட 29 வயதுடைய குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என காவல் துறையினர் தொிவிக்கின்றனர்.
சந்தேக நபர் இன்று பத்தேகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026