ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இரண்டு புத்தகங்கள்..!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்கவால் எழுதப்பட்ட இரண்டு புத்தகங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த புதத்தகம் ஜனாதிபதியிடம் கைளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026