கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 454 பேர் குணமடைந்துள்ளனர்!
கொரோனா வைரஸ் காரணமாக தொற்றுக்குள்ளான மேலும் 454 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனடிப்படையில் இந்நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,258 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிாிவு தொிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026