திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி!
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் நம்பலகமுவ பிரதேசத்தில் சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றுடன் முச்சக்கரவண்டியொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு பலியாகியுள்ளதோடு இவர்கள் சிலாபம் மற்றும் திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இவ்விபத்தை மேற்கொண்ட லொறியின் சாரதி காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025