மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை தொடர்பில் தொடரும் விசாரணைகள்..!
மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை தொடர்பில் இதுவரையில் 145 பேரிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் 54 பேர், 12 மருத்துவர்கள்,07 செவிலியர்கள் மற்றும் 73 கைதிகளிடமே இவ்வாறு விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
டிரெடிஷ்னல் லுக்கில் மயக்கும் அழகில் நடிகை ஷிவானி நாராயணன்..
30 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025