வீரவில சிறைச்சாலையில் 74 கைதிகளுக்கு கொரோனா...!
வீரவில சிறைச்சாலையின் 74 கைதிகளுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது
ஏனைய சிறைச்சாலைகளில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக வீரவில சிறைச்சாலைக்கு அனுப்பபட்டவர்களுக்கே கொவிட்-19 தொற்றுறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த சிறைச்சாலை கைதிகளுடன் தொடர்புடையவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சிறைச்சாலைகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2200 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026