இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 140ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
*கோட்டை பகுதியைச் சேர்ந்த 98 வயது ஆண்
*கஹதுட்டுவ பகுதியைச் சேர்ந்த 80 வயது ஆண்
*மக்கொன பகுதியைச் சேர்ந்த 71 வயது ஆண்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026