வாகன போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கை
வாகன போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு முன்பாக சிறிய அளவிலான சுரங்கப் பாதைகளோ அல்லது பாதசாரிகளுக்கான மேம்பாலக் கடவைகளை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025