மஹர சிறைச்சாலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினை அடுத்து 8 பேர் இதுவரை மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026