உரிய முறைகளை பின்பற்றி சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற வேண்டும்- ஜோசப் ஸ்டாலின்
உரிய முறைகளை பின்பற்றியே கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெற வேண்டும் என இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
அத்துடன் முதற்தடவையாக சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முழுமையான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025