காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை
குருநாகல்-கொபேகனே பகுதியில் மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற காவற்துறை குழுவின் கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 32 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025