காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை
குருநாகல்-கொபேகனே பகுதியில் மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற காவற்துறை குழுவின் கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 32 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026