வளிமண்டலவியல் திணைக்களத்தினரிடம் இருந்து மீனவர்களுக்கான விசேட அறிவித்தல்..!
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த வளிமண்டலவியல் அமுக்கம் உணரப்படும் என்பதால் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
காங்கேசன்துறைஇ திருகோணமலைஇமட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கடும் மழை பொழிய கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025